Page 11 of 24
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ
—
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே
அவள் பாடிய பாடலானாது அவனுக்கு மட்டுமே கேட்டது. இதமாக இருந்த பாடலால் அவனும் கண்கள் திறவாமலே உறங்கலானான்.
விடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊற்றப்பட்டது, அதில் அலறிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து நின்றான்
”எழுன்னு சொன்னா உட்கார்ந்த மாதிரியே தூங்கறியா, ஒழுங்கா போய் ரெடியாயிடு இல்லை