Page 15 of 24
தனியாக சோபா ஒன்று போடப்பட்டு அதில் அவனை அமர வைத்தார்கள் பெண் வீட்டினர். மற்றவர்களுக்கும் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்தார்கள் பெண்களுக்கு தரையில் அமருவதற்கு ஏற்ப வசதிகளை செய்து வைத்தார்கள்.
அவர்கள் பக்கம் வந்த சொந்த பந்தங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். சந்துருவும் அனைத்தையும் காதால் கேட்டுக் கொண்டே கண்களால் அந்த வீட்டையே சுற்றிப் பார்த்துக் கொண்ட ... இன்னுமா இவள் ரெடியாகலை
This story is now available on Chillzee KiMo.
...
”அவள் ரெடியாயிட்டா அத்தை” என சொல்ல பாட்டியும் சாந்தினியை ஏற இறங்க பார்த்துவிட்டு