Page 17 of 24
அங்கு இருந்த சந்துருவின் குடும்பத்தார் புகழ அதில் சாந்தினிக்கு மகிழ்ச்சி பொங்கியது.
அவர்களின் புகழ்ச்சியைக் கண்ட சந்துருவிற்கும் அவளை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டே மெல்ல தலை நிமிர்த்தி அவளை பார்க்க அதே நேரம் சாந்தினியின் பாட்டியும் அவளிடம்
”அதோ பாரு அவர்தான் மாப்பிள்ளை, தலை தூக்கி பாரு கைகூப்பி வணக்க ... /span>” என சொல்ல அவனோ தன்னை சரியாக்கிக் கொண்டு மெதுவாக தன் தாத்தாவிடம் ”என்ன தாத்தா இது பொண்ணு ஏன் இந்த மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்கு” என கேட்க அவரோ
This story is now available on Chillzee KiMo.
...