Page 21 of 24
என சொல்ல அவளின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது, அதைக்கண்ட சந்திரனோ அவளை அணைத்தபடியே மெல்ல பாட அவளும் அவனுடன் சேர்ந்து பாடினாள்.
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே
—
இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தம் கேட்கவும் அதில் இருவரின் கவனங்கள் சிதறியது. சுயநினைவுக்கு வந்த இருவரும் பிரிந்து நின்று என்னவென பார்க்க அவர்களை சுற்றி சந்துருவின் வீட்டு பிள்ளைகள் நின்றிருந்தனர்.