Page 22 of 24
அவர்களுக்கோ என்ன நடந்தது என புரியாமல் ஒருவரை ஒருவர் திகைத்துப் பார்த்தனர். அதில் சந்துருவின் சித்தப்பாவின் பேத்தி அவனிடம்
”சந்துரு நீ மோசம் உன்னை நம்பி இவங்களை விட்டா, நீ இப்படியா செய்வ”
”நானா நான் என்ன செய்தேன்” என சந்துரு குழப்பத்துடன் கேட்க
”நாங்கதான் பார்த்தோமே” <
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு ஒரு மாதிரியாயிடுச்சா என்னை விட அவர்தான் ரொம்ப பயந்துட்டாரு”
”அப்படியா சின்ன புள்ளைங்கதானே கதை விட்டிருப்பாங்க ஆமா நீ ஒண்ணும் அவரை தப்பா நினைக்கலையே”