Page 16 of 24
”என்னத்த ரெடியானா அலங்காரம் பத்தலையே” என சொல்ல துர்கா அலறினார்
”அய்யோ அத்தை இதுவே ஜாஸ்தி, பார்க்கறவங்க கண்ணு பட்டு என் பொண்ணு என்னாகிறது இருக்கறதே போதும், அவளை கூட்டிட்டுப் போங்க நான் போய் காபி கொண்டு வந்து கொடுக்கிறேன்”
”சீக்கிரம் அதை செய் பொண்ணை பெத்தவ மாதிரியா இருக்க சரியான சோம்பேறி ... திரி எவ்ளோ நகைகள் போட்டிருக்கா பாரேன்
This story is now available on Chillzee KiMo.
...
”எவ்ளோ நகைகள் போட்டிருந்தாலும் அது ஒண்ணு கூட அவள் அழகுக்கு ஈடாகலையே” என