(Reading time: 36 - 72 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

"இனி சமையல் வேலை மட்டும்தானேய்யா. அதை நானே பார்த்துக்கிடறேன்."

புன்னகையுடன் கூறியவள் அன்றைய தினம் என்ன சமைக்க வேண்டும் என்று அவரிடமே கேட்டாள்.

"எனக்கென்னம்மா தெரியும்? வீட்டுக்கு வரும்போது தேவிம்மா விதவிதமா சமைச்சு வச்சிருப்பா. அதைச் சாப்பிடத்தான் தெரியும். மத்தபடி உனக்கென்ன தெரியுமோ அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை. இப்போதும் அமைந்த வாழ்க்கை நிலைக்கவில்லை என்றால் அவள் நிம்மதியாக செத்திருக்கக்கூட முடியாது.

ஒருவேளை அந்த மோகனை மனம் திருந்தி வந்தால் தன்னுடைய மகன் வாழ்வு நன்றாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.