(Reading time: 36 - 72 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

வந்திருக்கே. போகப் போக பார்த்துக்கலாம்."

"என்னால் முடிஞ்ச வரைக்கும் செய்யறேண்ணா."

சிறிது நேரத்தில் வேலனின் மனைவி வள்ளி வந்துவிட இருவரும் சேர்ந்து சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினர்.

அவள் கொஞ்சம் சுறுசுறுப்பாகத்தான் வேலை செய்தாள்.

மற்றவர்களிடம் பிரியாவை தூரத்து உறவு. இங்கே உதவிக்காக காத்தவராயன் அனுப்பிவைத்தார்

...
This story is now available on Chillzee KiMo.
...

தம் செய்த கையோடு அவளுக்கும் சாப்பாடு கொடுத்து அவளை மறுநாள் வரச் சொல்லி அனுப்பிவிட்டாள்.

"ஏம்மா அனுப்பிட்டே. கூடமாட ஒத்தாசைக்கு வச்சிருந்திருக்கலாமே."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.