தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 07 - ராசு
ராம்மோகனுக்கு அந்தச் செய்தி மிகவும் வருத்தத்தைத் தந்தது.
அவர் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் முகத்தில் அடித்தாற் போன்று அந்த உண்மை அவரை வருத்தத்தான் செய்தது.
காவல்துறையில் இருக்கும் தன் நண்பரிடம் காஞ்சனாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் விசாரிக்கச் சொல்லி உதவி கேட்டிருந்தார் அல்லவா? அவரிடமிருந்துதான் அந்தச் செய்தி வந்திருந்தது.
அந்த நண்பர் மிகவும் நம்பிக்கையானவர். அதனால் தகவலும் நூறு சதம் உண்மையானதுதான்.
தன் மகனின் வாழ்க்கையில் இப்படியா விதி விளையாட வேண்டும்?
ஒரு சதவீதமேனும் அவர்கள் சேர்வதற்கு வாய்ப்பிருந்தால் எப்படியாவது மகனை அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து வந்த புதிதில் அவனுக்கு மருத்துவ உதவிக்கு செவிலி ஒருத்தியை அனுப்பியிருந்தார் சிவபாலன்.
ஆனால் ராஜ்பரத் அவளைத் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்கவில்லை. அவன் படுத்திய பாட்டில்