Page 5 of 22
வாங்க." என்றார்.
"சார் தலையை வலிக்குதுன்னு சொல்றாளே."
"ஏற்கனவே ஸ்கேன் பண்ணிப் பார்த்தாச்சு. எந்தப் பிரச்சினையும் இல்லே. காயம் இருக்கில்லே. அதனால்தான் வலி இருக்கு. வலி நிவாரணியும் எழுதிக் கொடுக்கிறேன். தாங்க முடியாமல் இருந்தால் மட்டும் அதைப் போட்டுக்கச் சொல்லு ... காணாமல் திகைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
உடனே வெளியில் சென்றான். அங்கே பிரியா தயங்கியவாறே நின்றிருந்தாள்.
"என்னம்மா? ஏன் இங்கேயே நின்னுட்டே?"