Page 7 of 22
துயரத்துடன்.
"உடம்பு முடியாமல் இருந்தாங்களா அண்ணா?"
"இல்லம்மா. அவங்களும் விபத்தில்தான் இறந்துட்டாங்க. அதனால் தான் உனக்கு விபத்துன்ன உடனே பதறிப்போயிட்டோம்."
அவள் தேவிகாவின் புகைப்படத்தின் முன்னே நின்று கைக்கூப்பி வணங்கினாள்.
"எனக்கு அவங்களையும் ஞாபகம் இல்லண்ணா."
"இ ... ர்த்தை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். அவள் பாசத்தில் எந்த எதிர்பார்ப்புமில்லை.
இந்த உறவு அவனுக்கு நிரந்தரமில்லைதான். அவளுக்கு சுயநினைவு வந்துவிட்டால் அவளுக்குத்
This story is now available on Chillzee KiMo.
...