(Reading time: 13 - 26 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 16 - ஜெபமலர்

காலையில் பிரதீஷ் உடன் அவரது வீட்டிற்கு போக போகிறேன் என்ற நினைப்பே கீதாவை தூங்க விடவில்லை. நாளைக்கு எப்படியாவது தன் மனதை அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று தான் எப்படி பேச வேண்டும், எப்படி தொடங்க வேண்டும் என்று உரு போட ஆரம்பித்தாள் கீதா.

அங்கு பிரதீஷ் நிலை தலை கீழாக இருந்தது. எதையும் யோசிக்க கூட நேரம் இல்லாமல் லேப்டாப்பில் தன் தலையை நுழைத்து கொண்டு இருந்தான். 

வேலையை முடித்து எழும்பும் போது மணி மூன்றைத் தொட்டு கொண்டு இருந்தது. வேகமாக சென்று குளிர்ந்த நீரில் குளித்தவன் காலை ஏழு மணிக்கு அலாரம் வைத்து விட்டு தலையை துவட்டினவன் மெத்தையில் விழுந்து உறங்கி போனான். 

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்ததால் அவன் கை அவள் இடுப்பில் பட்டே நகர்ந்தது. வேகமாக பின்னால் சாய்ந்தவள் சீட்டில் நன்றாக அமர்ந்து கொண்டாள். 

அழகான ஒரு புன்சிரிப்பை பரிசளித்து விட்டு அங்கே பார் என்று கண்களாலேயே கூற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.