Page 6 of 7
இருப்பதோடு அவன் இவ்வளவு நேரமாக தன்னை தூக்கி கொண்டு நிற்கிறான் என்பது புரிய சாரி.. என்று இழுத்தவள் முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.
ஆனால் இப்போது அவன் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள். அவனுக்கு பலமுறை நடந்த வரப்பாக இருந்தாலும் அவள் கைப்பிடியில் நடந்ததால் முதல் முறையாக நடப்பது போன்று மனதிற்கு இதமாக இருந்தது.
சற்று நேரத்தில் களத்தை நடந்தார்கள். அதன் ஓரத்தில் மாம
...
This story is now available on Chillzee KiMo.
...
செடியில் இருந்த முள் கீதாவின் காலை துளைத்தது.
இதை யாரும் கவனிக்கவில்லை. ஆண்கள் இருவரும் போச்சுடா என்க இன்னும் எழும்பாமல் இருந்த கீதாவை பார்த்த ஷெரீன் கீதா என்னாச்சு என்றாள்.