தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 03 - சசிரேகா
திருச்சி
சந்துருவின் கன்டிஷன்களை ஏற்று பெண் வீட்டாரும் சம்மதம் சொன்னதால் அவனது வீட்டில் இருந்த அனைவருமே மகிழ்ந்தார்கள். இன்னும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை அதற்குள் அவனது சொந்தபந்தங்களான ஒன்றுவிட்ட பெரியப்பா குடும்பம் முதல் தூரத்து சொந்தம் என சொல்லிக் கொண்டு அங்காளி பங்காளி என்றும் சொல்லிக் கொண்டு சுமார் 50 பேர் திருமண செய்தியைக் கேட்டு அவனது வீட்டில் வந்து இறங்கி விட்டனர்.
அவனது குடும்பமே கூட்டுக்குடும்பமாக வாழும் குடும்பமாகும், தாத்தா, பாட்டி, பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம் ... pan>, கோபித்துக் கொள்ளவோ மாட்டான், கேட்டதை உடனே வாங்கித் தருவான், வெளியில் அழைத்து செல்வது முதல் அவர்கள் தங்கள் ஊர் திரும்பும் வரை அத்தனை பொறுப்புகளையும்
This story is now available on Chillzee KiMo.
...