Page 9 of 25
வீட்டிற்கு வந்த பின்பும் சந்துரு மற்றும் சாந்தினியின் மனம் நிம்மதியாகவில்லை. தவித்தார்கள். ஏதோ ஒரு விசயம் அவர்களைச் செய்ய வைக்க தூண்டியது. ஆனால், அது என்னவென்று அவர்களால் அறிய முடியவில்லை. ஏதோ பெரிய பாரம் அவர்களை அழுத்தியது. காதோரம் ஏதோ பரிபாஷை தெளிவில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அவஸ ... றான்
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் வாட்டமான முகத்தைக் கண்ட தேவராஜனோ
”பாவம் மாப்பிள்ளை, முகமே வாடிடுச்சி, இந்தப் பொண்ணு எங்க போனா, அவளுக்காக