தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 14 - பிந்து வினோத்
ஆதித்யாவும் ஸ்ரேயாவும் ஜோடியாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். எஸ்.கே’விற்கு பொதுவாக செண்டிமெண்ட் ஃபேக்டர் என்று ஒன்று கிடையாது. ஆனாலும் அவர்களை அப்படி ஒன்றாக பார்க்கும் போது அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்த சில மாதங்களாக கோபமும் ஆதங்கமுமாக காட்சி அளித்த இளவரசியின் முகத்தில் கூட சிரிப்பு தெரிந்தது!
“இவ்வளவு கிராண்டா நம்ம குடும்பத்துல கல்யாணம் நடந்ததே இல்லை இளவரசி. உன் மருமகள் பெரிய இடம் போலருக்கே” என்று யாரோ சொல்ல, இளவரசியின் கண்களில் மின்னிய பெருமை எஸ்.கே’வின் கண்களை தப்பவில்லை!
இதில் பெருமை பட என்ன இருக்கிறது என்ற எண்ணம் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ற கேள்வி அவனுக்குள் தானாக வந்தது!
தூரத்து சொந்தம் என்றாலும் அஸ்வினி கூட க்ராண்டான சேலை, சின்ன சின்ன ஆனால் பளிச்சிடும் நகைகள் என்று வந்திருந்தாள். நந்தினியோ ஸ்ரேயாவின் நெருங்கிய சொந்தமாக