Page 1 of 11
தொடர்கதை - முதன் முதலில் பார்த்தேன்… - 14 - அமுதினி
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே…வந்து சேர்ந்ததா???
அவர் உடைந்து அழுவதை கண்ட வெண்ணிலாவுக்கு மனம் வருந்தியது. அவர் தவறே செய்திருந்தாலும் தன்னுடைய கண் முன் இப்படி ஒருவர் அழும்போது அதை பார்த்து கொண்டு இருக்க அவளால் முடியாது. அவரின் அருகே அமர்ந்த வெண்ணிலா ஆதரவ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாதி நாள் அங்க தான். அப்பாக்கு நானும் என் தங்கையும் அந்த நகைக்கடைகளை நடத்தணும்னு ஆசை. அதுக்காக நாங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கணும்னு நெனைச்சாரு. எங்க அத்தை எல்லாம் கூட அதுக்கு எதிர்ப்பு தான்.