Page 6 of 11
சம்பாதிச்சது உனக்காகவும் உன் தங்கச்சிக்காகவும் தான். எப்படியாவது அவரை சம்மதிக்க வை. அவருக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா நாங்க வென உன் கூட அங்க வந்து இருக்கோம். பேசி சம்மதிக்க வை" அப்படினு அம்மா சொன்னப்போ எனக்கும் அது சரினு பட்டுச்சு. கெளம்பறதுக்கு முன்னாடி என்கிட்டே பேச உள்ள வந்தாரு. நானும் அவருகிட்ட பேசுனேன்.
"மேனகா நீ பண்றது தப்பு. கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி பே
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றவர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேரினார்.
“கணவனோ மனைவியோ எந்த பிரச்சனையிலும் நம்ம மனசு சொல்றது படி செய்யணும். பெற்றவர்களாவே இருந்தாலும் கணவன் மனைவிக்குள்ள அவங்க மூணாவது மனுஷங்க தான்