Page 2 of 8
இருந்துக் கொண்டு ஏன் இப்படி வந்திருக்கிறாள்???
மனசுக்குள் நந்தினி மீது கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தாலும் அவனின் கண்கள் அவள் பக்கமே சென்றுக் கொண்டிருந்தது. அதற்கு தடை போட அவனால் இயலவில்லை...!
ஸ்மிர்தி வந்து ஸ்ரேயாவை வரவேற்று ஏதோ பேசவும், நந்தினியின் கண்கள் சுழன்று அவன் நின்ற பக்கமும் வந்தது... எஸ்.கே வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டான்!
நந்தினி அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் என்று கண்டுப்பிடிக்கும் ஆசை எல்லாம் முதல் சில நிமிடங்கள் மட்டுமே எஸ்.கேவிற்கு இருந்தது... அதற்கு பிறகு நந்தினியை கண்ணில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனை பாடாய் படுத்தி எடுத்தது...