Page 12 of 25
தடுமாறிப் போனாள் சாந்தினி அதில் அவளது கவனம் கலைந்து சுயநினைவு வந்து அந்த அறையை புதிதாகப் பார்த்து பயந்தாள்
”நாம எங்க வந்திருக்கோம்” என நினைத்தபடியே வெளியே வர அங்கு சந்துருவின் தாய் தந்தையிருப்பதைக் கண்டு அஞ்சினாள்.
”இந்த வீட்டுக்கு நாம எப்படி வந்தோம் இவங்க கண்ல நாம பட்டா தப்பா நினைப்பாங்களே போச்சி, நாம வந்த விசயம ... கமாகக் கேட்க அதற்கு அவளோ அவனை நெருங்கி வந்து அமர்ந்து அவனது நெஞ்சில் தலை சாய்த்து
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த உயிர் என்னை விட்டு போகும் வரை நான் உங்களோடவே இருப்பேன்” என்றாள்,