Page 4 of 25
போகனும்னு நினைச்சா எப்படிங்க, ஆறுதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் வீட்ல பெரியவங்க இருந்தாதானே நல்லாயிருக்கும், வழிகாட்டறதுக்கு ஆள் இல்லாம ரெண்டு பேரும் தங்கள் இஷ்டபடி வாழ்ந்தா சண்டை சச்சரவு வராது,
நம்ம புள்ளையை செல்லம் கொடுத்து வளர்த்தாச்சி, கல்யாணத்துக்கு அப்புறம் அவள் இப்ப போலவே சேட்டைப்பண்ணிக்கிட்டு இருந்தா சண்டை வாராதா,
...
This story is now available on Chillzee KiMo.
...
>என்னவோங்க அவள் செய்றதைப் பார்த்தா இந்த கல்யாண விசயத்தில ரொம்ப நம்பிக்கையா இருக்கா போல, நல்லபடியா கல்யாணம் ஆகனும்ங்க இல்லைன்னா நம்ம பொண்ணு ஏமாற்றத்தை தாங்க மாட்டா”