Page 2 of 25
சுமப்பதாலோ என்னவோ எல்லா குழந்தைகளுக்கும் அவனை மிகவும் பிடிக்கும்.
அவனுக்கும் குழந்தைகள் மீது அன்பு அதிகம்தான் ஆனால், தனக்கு திருமணமாகி மனைவி என்று ஒருத்தி வந்தால் அவளுடனாவது சிறிது நேரத்தை ஒதுக்க தன்னை விடுவார்களா என நினைத்து அஞ்சினான்.
அதற்காகவே திருமண பேச்சு எடுத்த உடன் அவன் முதலில் சொன்ன கன்டிஷனே தனிக்குடித்தனம்தான். முதலில் அதை அனைவரு ... வந்தது.
அனைவருக்கும் அது மகிழ்ச்சிதான், சாந்தினி வந்த நேரம்தான் தனக்கு இப்படியொரு நன்மை நடந்ததாக நினைத்து மகிழ்ந்தான் சந்துரு. இவ்விசயத்தை பெண் வீட்டாருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...