Page 22 of 30
”எப்படி புடவை நான் நெய்தது” என கேட்க அவளோ
”அந்த டிசைன் என்னோடது”
”சரி எப்படியிருக்கு புடவை”
”சூப்பராயிருக்கு” என சொல்லிவிட்டு மீட்டிங்குக்கு வந்த இருவரையும் பார்த்தாள். அவர்களும் அந்த புடவையை பற்றித்தான் ஏதோ பேசிக் கொண்டு ஆச்சர்யப்படுவதைக்கண்டு பூரித்துப் போனாள் ... ஐஸ்க்ரீம் கொண்டு வந்தாளே அவளைக் கேட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் இப்படி அலையறீங்க”
”வயசுப்பையன்மா நானு, காலாகாலத்துல கல்யாணம் ஆக வேணாமா கல்யாண வயசு