Page 8 of 42
அவள் கனவு, லட்சியத்தை அடைந்து விட்டாள்...
படிப்பில் கவனம் செலுத்திய பொழுதும் தன் வீட்டிற்கும் தினமும் அழைத்துப் பேசிவிடுவாள்... சில நேரம் தன் அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பார்த்திபன் அங்கே இருந்தால் சுமித்ரா அவளாகவே அலைபேசியை பார்த்திபனிடம் கொடுத்து விடுவாள்..
அதனால் மறுக்க முடியாமல் பார்த்திபன் இடமும் ஒரு சில வார்த்தை பேசுவாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுவதுமாக மனம் மாறி பார்த்திபனை ஏற்றுக் கொண்டது இன்னும் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.. அவள் தந்தை இருந்து செய்யவேண்டிய கடமையை எல்லாம் ஒரு மகனாக அவரிடத்தில் இருந்து அவள் செய்து முடித்த திருப்தியும்