Page 11 of 42
அவர்களை கண்டதும் தன் கையில் இருந்த சாதத்தை தட்டில் போட்டவாறு ஒரு அசட்டு சிரிப்புடன் எழுந்து நின்றான் பார்த்திபன்..
அவர்களும் சிரித்துகொண்டே முன்னால் வர, சுமித்ராவும் சோபாவில் இருந்து வேகமாக எழ முயல, பார்த்திபன் அவளை கை பற்றி தூக்கி விட்டவன்
“ஹே மிது... மெதுவா எந்திரி.. எதுக்கு இப்படி அரக்க பறக்க எழுந்திருக்கிற? “ என்று செல்
...
This story is now available on Chillzee KiMo.
...
க் னு சொல்றீங்க.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.. “ என்று சிரித்தாள்..
சுமி அவளை முறைக்க
“ஹே சுபா.. என் பொண்டாட்டி இப்பதான் கொஞ்சமா தேறி இருக்கா.. நீ கண்ணு வைக்காத...