Page 3 of 5
“மாமி, நான் ஊருக்குப் போகட்டுமா?” – சுந்தரி.
“அங்கே எதுக்கு சுந்தரி?” – ஜெயஸ்ரீயால் சுந்தரி அதைக் கேட்டாள் என்பதை நம்ப முடியவில்லை.
“என்னவோ அம்மா வாழ்ந்த இடத்தை பார்க்கனும் போல இருக்கு மாமி. நான் போகட்டுமா?”
“போயிட்டு வரட்டுமான்னு கேளு சுந்தரி. நீ போறதுக்கு ஒன்னும் தடையில்லை. இனியாக்கு லீவு இருக்குமான்னு தெரியலை. அவன் கிட்ட கேட்டீயா?”
“அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
தேன்னு சொன்னா எதுக்கு அம்மாவை இதுக்குள்ளே இழுத்த? உனக்கு என்னோட இருக்க பிடிக்கலை. எனக்குப் புரியுது. அதுக்காக நினைச்ச நிமிஷம் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போயிட முடியுமா?” – இனியவன்