Page 5 of 5
ஏ.சிக் காற்று பட்டு படபடத்துக் கொண்டிருந்த இனியவனின் கேசத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது. முள்ளாக குத்தும் அவனின் சின்ன தாடி மீது கை வைத்து தடவ வேண்டும் என்று தோன்றியது. அவனின் முகத்துக்கு வசீகரம் கொடுக்கும் மீசை முடியை விரல்களால் இழுத்து விளையாட வேண்டும் என்றும் ஆவல் எழுந்தது!
இத்தனை நாட்களாக அவளுக்கானவனாக இனியவன் இருந்தப் போது செய்யத்
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page