Page 4 of 5
மாமி இவனிடம் என்ன சொன்னார்கள் தெரியவில்லையே? இப்போதும் விழித்தாள் சுந்தரி.
“உனக்கு ஊருக்கு போகனும் அவ்வளவு தானே? நானே டிக்கெட் புக் செய்து தரேன். வர வியாழன் டிக்கெட் இருக்கு. போயிட்டு எப்போ வரதா ப்ளான்? நான் ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யனும்.” – இனியவன் லேப்டாப்பை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பேசினான்.
“ஒரு டிக்கெட் மட்டும் போதும். நான் திரும்பி வரலை” – ச
...
This story is now available on Chillzee KiMo.
...
>சத்தமாக பாட்டை பாடிக் கொண்டு மீண்டும் லேப்டாப்பில் கவனத்தை திருப்பிக் கொண்டான் இனியவன்.
சுந்தரி அவன் சொன்ன கைமாறு என்ன என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் நின்றாள்.