தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 09 - ராசு
ராஜ்மோகன் வீட்டிற்கு பிரியா வந்து இன்றோடு ஒன்றரை மாதம் ஆகிறது.
முதல் மாத சம்பளத்தை அவளிடம் ராம்மோகன் கொடுத்த போது "அண்ணனிடம் கொடுத்திடுங்க பெரியய்யா" என்றுவிட்டாள்.
அவர்களுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. இதற்கிடையில் அந்த சந்திரசேகர் எப்போது ஊர் திரும்புவார்? என்றும் அவர்களுக்குத் தெரிய வேண்டியிருந்தது. அவரிடம் பிரியாவை அனுப்பும் எண்ணம் அவருக்கில்லை. அவள் வந்த பிறகு வீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அவருக்கு நிறைவைத் தந்திருந்தன. அவளுக்கு நினைவு வரும் வரையில் தங்கள் வீட்டிலேயே இருந்துவிடட்டும் என்று அவர் முடிவு ... வார்த்தைகள் கூறினாள்
This story is now available on Chillzee KiMo.
...
"பிரியா அது சினிமா. அதில் நடக்க முடியாததை எல்லாம் நடக்கிற மாதிரி காட்டலாம். ஆனால் உண்மையில் அது சாத்தியமா?"