Page 4 of 9
"வாம்மா." அப்போது அங்கே வந்த காளி வந்தவளை வரவேற்றான்.
அவள் காளியின் அருகே சென்று ஏதோ பேசியவள் அவளைக் காட்டியும் ஏதோ கேட்டாள்.
அதன் பிறகு அவளைக் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள்.
பிரியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காளியின் கண்களில் கவனம் வந்தது. அவள் அவனை நோக்கிச் சென்றாள். அவனுக்கு என்ன ச ... an>அவள் தன்னைப் பற்றி இப்படிக் குன்றிப் போவது வருத்தத்தைத் தந்தது
This story is now available on Chillzee KiMo.
...
வேறு வழியில்லாமல் அவள் எப்படி இந்த வீட்டிற்கு வந்தாள் என்று சொல்ல வேண்டிய நிலைமை அவர்களுக்கு வந்தது.