Page 7 of 9
குலதெய்வ வழிபாட்டைத் தான் தவிர்த்ததுதான் தன் குடும்பத்திற்கு இத்தனை பிரச்சினைகளைக் கொண்டு வரக் காரணமோ என்ற சந்தேகம் அவர் மனதை அரித்தது. அதனால் இந்த முறை குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்குச் செல்ல முடிவெடுத்தார்.
முடிவெடுத்த உடனே அவர் காலம் தாழ்த்தவில்லை.
"நாங்க அங்கே வர்றோம் பெரியப்பா." என்று காத்தவராயனிடம் கூறிவிட்டார் ... வேலை முடியவில்லை என்பதால் அவளால் வர முடியவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்
This story is now available on Chillzee KiMo.
...