Page 6 of 9
பணத்தை அவளிடம் கொடுத்தார் ராம்மோகன்.
"போன மாதமே காளி வாங்குவதற்கு யோசித்தான்மா. இப்பத்தான் உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சே. இனி நீயே வாங்கிக்க."
"பெரியய்யா. இப்பத்தான் எனக்கு வாங்கறதுக்கே யோசனையாயிருக்கு. என்னை நீங்க காப்பாத்தியிருக்கீங்க. எனக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்திருக ... இருக்குமாறு பார்த்துக் கொள்வார்
This story is now available on Chillzee KiMo.
...
அதனால் தேவிகா ராஜ்பரத்தோடு திருவிழா அன்று மட்டும் வந்துவிட்டு உடனே கிளம்பிவிடுவாள்.
இதுவரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது.