Page 2 of 5
சரியா போகும்”
“சரி, தூங்குறேன் சுந்தரி. எனக்கும் டையர்டா இருக்கு. நீ இங்கேயே என் பக்கத்திலேயே இரு”
“நான் இருக்கேன், நீங்க தூங்குங்க”
சுந்தரி சொன்னதை நம்பாமல் அவளுடைய கையை பிடித்துக் கொண்டு தூங்கினான் இனியவன். அவன் நன்றாக தூங்கியப் பிறகும் அசையாமல் அங்கேயே இருந்தாள் சுந்தரி.
“கெட் வெல் சூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த முகத்துடன் இருந்தான்.
“உங்களுக்கு தலை வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா?” – சுந்தரி.
“அதெல்லாம் இல்லை சுந்தரி. நீ எங்கே போயிட்ட? என் கூடவே இருன்னு சொன்னேனே?” – இனியவன்.