(Reading time: 8 - 15 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்

நிமிடமும் மணித்துளிகளும் நகர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் பிரதீஷ் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தான்.

மருத்துவமனைக்கு வந்து ஒரு நாள் முடிந்து விட்டது. தீபா கரோ உஷா மூவரும் மருத்துவமனையில் இருந்தனர். 

கீதாவிற்கு எதுவும் ஆகிட கூடாது என ஒவ்வொரு மனமும் வேண்டி கொண்டு இருக்க இரு மனங்கள் பிரதீஷ் நிலை நினைத்து வருந்தியது. ஆம்.... ஷெரீனும் அங்கு வந்து விட்டாள்.

தாயின் பாசம் தந்தையின் பாதுகாப்பு இல்லாத நாட்களில் கூட பிரதீஷ் இவ்வளவு வருத்தம் கொள்ளவில்லை. ஆனால் இன்று... 

ஷெரீன் சஞ்சய் இருவரும் வேண்டிக் கொண்டது ஒன்று தான். பிரதீஷ் கீதா இருவரும் சந்தோஷமா சேர்ந

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் பழைய நினைவுகள் எல்லாம் அழிந்து விட்டது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நினைவுகள் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்போ நினைவு எல்லாம் திரும்ப வரும் என்று சொல்ல முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.