Page 4 of 4
டேபிளில் இருந்த பெயர் பலகையை திருப்பி பார்த்தவர் மகிழ்ச்சியோடு மகனை பார்த்து கண்களாலேயே நன்றி சொன்னதோடு மன்னிப்பும் கேட்டார்.
மா. விஷ்வா மேனேஜிங் டைரக்டர் மாவிஸ் குரூப் ஆப் கம்பெனி என்று எழுதிய பெயர் பலகையை தடவி கொடுத்தார். கம்பீரமாக வீற்றிருந்த தந்தையை பார்க்க பிரதீஷ் கண்கள் பனித்தது.
ஆனால் இது எதுவும் கீதாவிற்கு புரியவில்லை. அவள் அங்கிருந்து பிரதீஷை அழை
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page