தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 05 - சசிரேகா
திருச்சியில் உள்ள பெரிய மண்டபத்தில் சந்துருவின் திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். அதற்கான மொத்த செலவுகளையும் சந்துருவின் வீட்டாரே பார்த்துக் கொண்டார்கள். அவர்களது இந்த தாராள மனது கண்டு சாந்தினியின் வீட்டினர் சந்தோசப்பட்டனர். பௌர்ணமிக்கு முதல் நாள் ரிசப்சன் என இரு வீட்டாரும் முடிவு செய்தார்கள்
ரிசப்ஷனுக்காக எப்படியும் சாந்தினி தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வர வேண்டும், கடைசி நேரத்தில் வருவதை விட முன்பே வந்து விட்டால் நிம்மதியாக அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு மண்டபத்திற்கு செல்லலாம் என நினைத்த சாந்தினியின் வீட்டினரும் மதிய நேரத்தி ... பும் சாந்தினி ஏன் வரவில்லை என நினைத்து குழம்பித் தவித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”மாப்பிள்ளை யாரை தேடறீங்க”