Page 9 of 20
கவலையாக இருக்க அவளின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற சந்துரு அவளை மென்மையாக பின்புறம் இருந்தே அணைத்துக் கொண்டான். அதில் அவளோ பயந்து உலுக்கி விலகி நின்றாள். அவளின் பயத்தைக் கண்ட சந்துருவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது
”சாரி சாரி” என மன்னிப்பு கேட்க அவளோ பயத்தை விட்டு ஆழமாக மூச்சு வாங்கியவள் அவனை பார்த்து முறைத்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
களை இன்முகத்துடன் வரவேற்று குசலம் விசாரித்து மணமகன் அறைக்குச் சென்றான் சந்துரு. அங்கு அவன் வருவதற்குள் அவன் வீட்டு 5 குழந்தைகளும் இருக்கவே அதிர்ந்தான்