Page 13 of 20
போன்று அவனுக்கு தோன்றியது அந்தளவு அவள் அழகாக இருந்தாள். பார்க்க பார்க்க தெவிட்டாமல் இருந்தது, அவனுடன் சேர்ந்து அந்த 5 குழந்தைகளும் சாந்தினியை பார்த்தனர்
”சந்துரு அவங்களைதான் நீ கல்யாணம் பண்ணிக்க போறியா” என ஒரு வாண்டு கேட்க சந்துருவும்
”ஆமாம் ” என்றான் சந்தோஷமாக <
...
This story is now available on Chillzee KiMo.
...
குறுகி நின்றாள். அவளை எப்படி சமாதானம் செய்வது என திகைத்தவன் தன் கையில் இருந்த கிப்ட் பாக்சை அவளின் கையில் திணித்தான்
என்ன இது என்பது போல் அவள் பார்க்க அவனோ