Page 14 of 20
”உனக்கு நான் தர்ற கல்யாண பரிசு” என சொல்ல அதைக் கேட்டவள் சந்தேகத்துடன் பார்க்க
”ப்ளீஸ் அப்படி பார்க்காத, குழந்தைகள் விளையாட்டுக்கு சொன்னதை பெரிசா நினைக்காத சாந்தினி” என கெஞ்ச அங்கிருந்த மற்ற பெரியவர்களும் அவளை சமாதானம் செய்ய ஒருவழியாக அவள் அமைதியானாள்.
அவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது வீட்டினரும் நிலைமையை சரியாக்க எண்ணி அந்த குழந்தைகளை அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் சந்துருவின் முகம் வாடிவிட்டது, தனியாக மேடையில் நின்றுக் கொண்டிருந்தான்,