Page 15 of 20
அதைக்கண்ட சாந்தினியின் வீட்டினரும் சாந்தினியை சமாதானம் செய்து அழைத்து வந்து சந்துருவின் பக்கத்தில் நிற்க வைத்தார்கள்.
அவளோ அவனை விட்டு விலகியே நின்றாள் அதுவே அவனுக்கு கொடுமையாக இருந்தது. ஆசை ஆசையாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். சாந்தினி மகிழ்ச்சியாக இருக்க வெண்டும் என நினைத்தான் ஆனால், அவள் முகம் வாட்டமாக இருந்தது அவனாலும் நிம்மதி ... n>. அவர்களை எப்படியாவது சரியாக்க வேண்டும் என நினைத்த இருவரின் அப்பாக்களும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்,
அதன்படி இருவரையும் மண்டப மொட்டைமாடிக்கு அனுப்பினால் அவர்கள் இருவரும்
This story is now available on Chillzee KiMo.
...