Page 2 of 20
”அது அத்தை சாந்தினி உங்களோட வரலையா” என மெதுவாக தயக்கத்துடன் கேட்க அவரோ
”வரலையே” என்றார் இயல்பாக
அவ்வளவுதான் அவன் மனதில் இருந்த ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டது, முகமும் மாறிவிட்டது உடனே சோகமானான். விட்டால் கண் கலங்கிவிடுவான் போல இருந்தது, அவனது சோகமான முகத்தைக் கண்ட துர்காவே ... வீடு வேற சின்ன வீடு
This story is now available on Chillzee KiMo.
...