தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story
சடன் ப்ரேக் போட்ட வண்டி போல டக்கென்று அசையாது நின்றான் இனியவன். ஏற்கனவே திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்த சுந்தரி இன்னும் அதிகமாக விழித்தாள்.
“என்ன?” – இனியவன்
சுந்தரி முகத்தை குனித்துக் கொண்டாள்.
“மோகினி ஏன் இப்படி செய்யற?” – இனியவன்
“இப்போ தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” – சுந்தரி
“உடம்பு சரியாயிடுச்சுன்னு தானே ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு அனுப்பினாங்க? அப்புறம் என்ன ரெஸ்ட்?” – எரிச்சலுடன் கேட்டான் இனியவன்
சுந்தரி அமைதியாக நின்றாள்.
“படுத்துறீயே மோகினி. டாக்டர் உன் கிட்ட தனியா ஏதாவது ரகசியம் சொன்னாரா?
...
This story is now available on Chillzee KiMo.
...
தே குறும்புத்தனத்தை இனியவன் செய்தப் போது செய்ததுப் போல துள்ளி குதிக்காமல் அதிர்ச்சியுடன் தள்ளி நின்றாள்.
“எனக்கு தலையில அடிப்பட்டு உனக்கு எதுவோ ஆயிடுச்சு போலருக்கே?” – இனியவன்