Page 4 of 5
முத்தமிட்டாள். இனியவன் மெதுவாக அசைந்தான். தெளிவாகி விட்ட மனதுடன் அவனை விட்டு விலகிச் சென்றாள் சுந்தரி.
ஆனால், அப்படி இனியவனை விட்டு தள்ளி இருப்பது ஈசியானது இல்லை என்பதை தன் காதல் லீலைகளால் அன்று இரவே சுந்தரிக்கு புரிய வைத்தான் இனியவன்!
“நைட் இந்த மாத்திரை மட்டும் தான். சாப்பிட்டு தூங்கிடுங்க” – சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனேயே சமாளித்துக் கொண்டு சிரித்தான்.
“அம்மாவை குறை சொல்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சா உனக்கு. அப்போ நான் உன் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது தான். வேற வழியே இல்லை. சரி உனக்கும் வேண்டாம்