(Reading time: 8 - 15 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“நீ என்ன செய்வ?”

“நான் மாமிக்கு உதவி செய்வேன்” – பேசி முடித்த சுந்தரியின் உதடுகளில் சர்ப்ரைஸாக முத்தமிட்டான் இனியவன்.

“அம்மாவை மாமின்னு கூப்பிட்டா பனிஷ்மென்ட் உண்டுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா??” – காரணத்தை சொல்லி சிரித்தான்.

வெட்கமும் மயக்கமும் சேர்ந்து வர இனியவன் தூங்க தலையணையை சரி செய்து வைத்தாள் சுந்தரி.

“எனக்கு அது வேண்டாம். நீ தான் வே

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளுக்கு சம்மதமே.

அது வரைக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவனை விட்டு தள்ளி இருக்க வேண்டியது தான்.

மீண்டும் இனியவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள் சுந்தரி. இந்த முறை அழுத்தமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.