(Reading time: 12 - 24 minutes)
Pottu vaitha oru vatta nila

ஷண்முகம் பேசிக் கொண்டே போக, அந்த நேரத்தில் மஞ்சுவின் மொபைல் போன் அழைப்பு வந்திருப்பதன் அறிகுறியாக ஓசை எழுப்பியது!

மஞ்சு அரை மனதுடன் கையிலிருந்த போனைப் பார்த்தாள்... அவள் நினைத்ததுப் போலவே மனோஜ் தான் அழைத்துக் கொண்டிருந்தான்...

“மனோஜ் தானே பேசுறான்? என் கிட்ட கொடு! நான் அவன் கிட்ட பேசனும்” என்று நிர்மலா சொன்னது முழுவதுமாக மஞ்சுவிற்கு புரியும் முன்பே மஞ்சுவின

...
This story is now available on Chillzee KiMo.
...

னோஜ் மீண்டும் அழைத்தான்... ஆனால் மஞ்சு அழைப்பை ஏற்கவில்லை! அவன் என்ன சொல்வான் என்பது தான் அவளுக்கு தெரியுமே..!

எப்போது தான் அவன் அவள் பக்கம் இருந்து யோசித்திருக்கிறான்??? அவளுக்காக பேசி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.