தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 11 - சசிரேகா
விடிந்தது.
மறுநாள் காலையில் உற்சாகமாக ஆபிசுக்குக் கிளம்பினாள் ஹர்ஷா. அவளை அழைத்துக் கொண்டு செல்வது தவறு என உணர்ந்ததும் காலையிலேயே தனது நண்பனிடம் கேட்டு அவனிடம் இருந்த அவள் விரும்பும் ரேஸ் பைக் கொண்டு வந்து வாசலில் நிப்பாட்டிவிட்டு அவளுக்காக சூர்யாவும் காத்திருந்தான்.
ஹர்ஷாவும் பழைய நிலைமைக்குச் சென்றதால் வீடும் பழையபடியே மாறிவிட்டது. அவளை ஆபிசுக்கு அனுப்பி வைக்க சரஸ்வதியும் மகேஸ்வரனும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்கள். அவளும் அவசரமாக ரெடியாகி சூர்யாவிடம் வந்து நின்றாள்
”ராஜகுமாரா போலாமா” என ... ருவேன்
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது இதுவரைக்கும் எப்படியோ இனிமேல உன்னை விட்டு விலகியிருக்கறதா நான் முடிவு பண்ணிட்டேன்” என சொல்ல அவளோ