Page 29 of 29
வேண்டும், அவளுக்கு அந்த புடவை கண்ணிற்கு விருந்தாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தாள்.
அவ்வளவு நெருக்கத்தில் ஹர்ஷா சூர்யாவின் பக்கம் நின்றதால் அவனுக்கும் அவளது நெருக்கம் விருந்தாகதான் இருந்தது, அவனும் உள்ளுக்குள் மகிழ்ந்தானே தவிர வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மாறாக வராத கொட்டாவியை வரவழைத்துக் கொண்டு
”போதும் ராஜகுமாரி தூங்கப் போகலாம் ... font-size: 14pt;">Go to Itharku peyar thaan kadhalaa story main page
This story is now available on Chillzee KiMo.
...