Page 28 of 29
சூர்யாதான் ஒரு நொடி கூட மறந்து போகாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்
”வேலைன்னு வந்துட்டா எவ்ளோ சின்சியரா இருக்கா பாரு இப்படியிருக்கனும் இப்படியே நாள் முழுக்க இருந்தா நல்லாதான் இருக்கும், எந்நேரம் இவள் மாறிடுவாளோன்னு பயப்பட வேணாம் பாரு” என மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தவன் அவள் இலகுவாக செய்த வேலையைக்கண்டு வியந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அப்பாடா முடிஞ்சது ராஜகுமாரி வா வந்து பாரு வா” என அழைக்க அவளும் ஆர்வமாக வந்து பார்த்தாள் அற்புதமாக இருந்தது, அவளது டிசைனில் உருவான புடவை அல்லவா சொல்லவா