(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

நிம்மதியிலேயே அதிகமாகவே சாப்பிட்டார் மகேஸ்வரன்.

ரத்தினமும் இதற்கு முன் ஹர்ஷாவின் முகத்தில் இருந்த குழப்பமும் கோபமும் இப்போது இல்லாமல் போனதையும் அதற்கு பதிலாக அவளிடம் தெரிந்த தெளிவும் மகிழ்ச்சியும் கண்டு திருப்தியடைந்தார்.

சரஸ்வதிக்கோ ஹர்ஷாவை தனது இன்னொரு மகளாகவே பாவித்துவிட்டார் அவரின் தாய்பாசம் அவள் மீது அன்பை அதிகரிக்க வைத்தது.

சூர்யாவிற்கு மட்டும

...
This story is now available on Chillzee KiMo.
...

து அவளது மென்மையான விரல்களில் பட்டு நூலுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை, இலகுவாக ஒவ்வொரு சிக்கலையும் சரிசெய்துக் கொண்டிருந்தாள் ஒரு நொடி கூட அவள் சூர்யாவை கவனிக்கவில்லை ஆனால்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.