தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 03 - பத்மினி செல்வராஜ்
அதிரதன் தன் குடும்பத்தை பிரிந்து தன் தங்கைகளை பிரிந்து ஊட்டிக்கு படிக்க செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க, அவன் தாத்தா தேவநாதனோ கண்டிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்..
தன் பேரனுடன் எப்பொழுதும் கொஞ்சி பேசும் அவருடைய இலகுவான தோரணையை மாற்றி கொண்டு கண்கள் இடுங்க முகத்தை இறுக்கி கொண்டு கட்டளை இடும் தொணியில் அவன் ஊட்டிக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட, அதற்குமேல் அவன் தாத்தாவின் கட்டளையை மீற முடியாமல் போனது..
அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை அடி பணிய செய்தது... மறுபேச்சு பேசாமல் ஊட்டிக்கு கிளம்பி சென்றான் அதிரதன்...
அன்று கு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
முகமலர்ச்சியுடன் கை அசைத்து தன் குடும்பத்தை அனுப்பி வைத்தான்.. மறந்தும் அவன் தாத்தா பக்கம் திரும்பவில்லை..
தேவநாதனுக்கு அது கஷ்டமாக இருந்தாலும் இந்த வயதில் இந்த மாதிரி துன்பங்களை